• September 6, 2025
  • NewsEditor
  • 0

திருவள்ளூர்: ​காதல் திருமண விவ​காரத்​தில் சிறு​வன் கடத்​தப்​பட்ட வழக்​கில் பெண்​ணின் தந்தை உட்பட 3 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நேற்று முன் தினம் திரு​வள்​ளூர் மாவட்ட விரைவு நீதி​மன்​றம் ரத்து செய்​துள்​ளது.

திரு​வள்​ளூர் மாவட்​டம், திரு​வாலங்​காட்டை அடுத்த களாம்​பாக்​கத்​தைச் சேர்ந்த தனுஷ், தேனி மாவட்​டத்​தைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவ​காரத்​தில் தனுஷின் 17 வயது தம்பி கடந்த ஜூன் 6-ம் தேதி நள்​ளிர​வில் கடத்​தப்​பட்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *