• September 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கடந்த அதி​முக ஆட்​சி​யில் ஆவின் பாலில் கலப்​படம் செய்​த​தாக தென் சென்னை அதி​முக முன்​னாள் மாவட்​டச் செயலாள​ரான வைத்​தி​ய​நாதன் மற்​றும் அவரது மனைவி உள்​ளிட்​டோர் மீது பதி​யப்​பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

கடந்த 2014-ம் ஆண்டு திரு​வண்​ணா​மலை மாவட்​டத்​தில் இருந்து சென்​னைக்கு ஆவின் டேங்​கர் லாரி​களில் கொண்டு வரப்​பட்ட ஆவின் பாலை திருடி​விட்​டு, அதற்​குப் பதிலாக தண்​ணீரை கலப்​படம் செய்து மோசடி செய்​த​தாக அதி​முக அப்​போதைய தென் சென்னை மாவட்​டச் செய​லா​ள​ரான வைத்​தி​ய​நாதன், அவரது மனைவி ரேவதி உள்​ளிட்ட 28 பேர் மீது விழுப்​புரம் மாவட்​டம் வெள்ளிமேடு​பட்டி போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *