• September 6, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: தமிழகத்​தில் கோயில் நிதி​யில் திருமண மண்​டபம், வணிக வளாகம், கல்வி நிறு​வனங்​கள் கட்​டு​வது தொடர்​பாக 2021-22, 2022-23 2023-24, 2024-25, 2025-26 ஆண்​டு​களில் அறநிலை​யத் துறை பிறப்​பித்த அறி​விப்​பாணை​களை ரத்து செய்​யக் கோரி செந்​தில்​குமார், பாண்​டிதுரை, கனக​ராஜ், நாச்​சி​யப்​பன், ராம ரவி​கு​மார் ஆகியோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்தனர்.

இந்த மனுக்​களை நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஜி.அருள்​முரு​கன் அமர்வு விசா​ரித்​தது. அறநிலை​யத் துறை சார்​பில் அரசு வழக்​கறிஞர் பி.சுப்பாராஜ், மனு​தா​ரர்​கள் சார்​பில் வழக்​கறிஞர்​கள் ராம.அருண்​சு​வாமி​நாதன், ஜெய​ராம் சித்​தார்த், ஏ.ஆர்.லக் ஷ்மணன், விஷ்ணுவர்த்​தன் ஆகியோர் வாதிட்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *