• September 5, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சந்​திர கிரகணம் வானில் நிகழும் அற்​புத​மான ஓர் அறி​வியல் நிகழ்​வு. இதை பொது​மக்​கள் கண்டு ரசிக்​கலாம், இதுதொடர்​பாக பரப்​பப்​படும் மூட நம்​பிக்​கைகளை நம்​பக்​கூ​டாது என்று தமிழ்​நாடு அறி​வியல் இயக்​கம் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது.

இதுதொடர்​பாக தமிழ்​நாடு அறி​வியல் இயக்​கத்​தின் மாநில தலை​வர் திரு​நாவுக்​கரசு சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது:

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *