• September 5, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அ​தி​முக பொதுச் செய​லா​ள​ராக பழனி​சாமி தேர்வு செய்​யப்​பட்​டது சட்​ட​விரோதம் என்று அறிவிக்​கு​மாறு தொடரப்​பட்ட வழக்கை உயர் நீதி​மன்​றம் நிராகரித்​துள்​ளது.

2022 ஜூலை 11-ம் தேதி நடந்த அதி​முக பொதுக்​குழு தீர்​மானங்​களை எதிர்த்​தும், பொதுச் செய​லா​ள​ராக பழனி​சாமி தேர்வு செய்​யப்​பட்​டது செல்​லாது என்று அறிவிக்க கோரி​யும், திண்​டுக்​கல் மாவட்​டத்தை சேர்ந்த சூரியமூர்த்​தி, சென்னை பெருநகர உரிமை​யியல் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *