• September 3, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஏகமன​தாக நிறைவேற்​றப்​படும் மசோ​தாக்​களை செயலற்​ற​தாக்​கும் அதி​காரம் சட்​டப்​பேர​வைக்​குத்​தான் உள்​ளது என்​றும் ஆளுநருக்கு அந்த அதி​காரம் இல்லை என்​றும் உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு வாதிட்​டது. சட்ட மசோ​தாக்​களுக்கு ஒப்புதல் அளிக்​கும் விவ​காரத்​தில் ஆளுநருக்​கும், குடியரசு தலை​வருக்​கும் கால நிர்​ண​யம் செய்து உச்ச நீதி​மன்​றம் உத்தரவிட்டது.

இதுதொடர்​பாக குடியரசுத் தலை​வர் எழுப்​பிய 14 கேள்வி​கள் தொடர்​பான வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி பி.ஆர்.க​வாய், சூர்​ய​காந்த் உள்​ளிட்ட 5 நீதிப​தி​கள் அடங்​கிய அரசி​யல் சாசன அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *