• September 2, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​வி​தி​மீறல் கட்​டிடங்​கள் தொடர்​பான நீதி​மன்ற உத்​தர​வு​களைப் பின்​பற்​று​வ​தில் அதி​காரி​கள் கவன​முடன் செயல்பட வேண்​டும் என அவம​திப்பு வழக்​கில் சென்னை மாநக​ராட்​சிக்கு உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்வு அறி​வுறுத்​தி​யுள்​ளது.

சென்னை மாநக​ராட்சி கோடம்​பாக்​கம் மண்​டலத்​துக்கு உட்​பட்ட விரு​கம்​பாக்​கம் பகு​தி​யில் விதி​களை மீறி கட்​டப்​பட்​டுள்ள கட்டிடம் மீது நடவடிக்கை எடுக்​கக்​கோரி, அப்​பகு​தி​யைச் சேர்ந்த பி.​தாமஸ் என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *