• September 2, 2025
  • NewsEditor
  • 0

நரசாபுரம்: ஆந்​திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்​டத்​தில் உள்ள நரசாபுரம், தூர்ப்பு தூள்ளு கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விநாயகர் சிலைகளை ஏரி​யில் கரைக்க டிராக்​டரில் ஊர்​வல​மாக கொண்டு சென்​றனர்.

வழி​யில் டிராக்​டரை டிரைவர் ஓரமாக நிறுத்​தி​விட்டு தண்​ணீர் குடிக்​கச் சென்​றார். அப்​போது கூட்​டத்​தில் இருந்த ஒரு சிறு​வன் டிராக்டரில் ஏறி அதை ஓட்ட முயன்​றார். இதில் டிராக்​டர் தாறு​மாறாக ஓடி 4 பேர் மீது ஏறி இறங்​கிய​தில் நால்​வரும் பரி​தாப​மாக உயிரிழந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *