• September 2, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அ​தி​முக வாக்​குச்​சாவடி கிளை நிர்​வாகி​களை தேர்​தல் பணி​யில் ஈடு​படுத்த மாவட்​ட​வாரி​யாக பொறுப்​பாளர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இதுதொடர்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் 2026 சட்​டப் பேரவை தேர்​தலில், அதி​முக அனைத்து தொகு​தி​களி​லும் வெற்றி பெறும்​வகை​யில், சட்​டப்​பேரவை தொகு​தி​களுக்கு உட்​பட்ட ஒன்றிய, நகர, பேரூ​ராட்சி மற்​றும் மாநக​ராட்​சிப் பகு​தி​களில், வாக்​குச்​சாவடி (பாகம்) கிளை​கள் முழு​மை​யாக அமைக்கப்பட்டுள்ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *