• September 2, 2025
  • NewsEditor
  • 0

அம​ராவதி: ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற்ற ஒரு கலந்​தாய்வு கூட்​டத்​தில் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பேசி​ய​தாவது: மத்​திய அரசு தென்​னிந்​தி​யா​வில் உள்ள ஹைத​ரா​பாத், அமராவ​தி, சென்னை, பெங்​களூரு ஆகிய 4 தலைநகரங்​களை இணைக்​கும் வகை​யில் புல்​லட் ரயில் திட்​டத்​துக்கு சர்வே செய்ய உத்​தரவு வழங்கி உள்​ளது.

இதன் மூலம் 5 கோடி மக்​கள் பயனடைவர் எனவும் எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதற்​கான முதற்​கட்ட ஆய்வுகள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு கூறி​னார். இதன்​படி இந்த புல்​லட் ரயில் திட்​டம் அமல் படுத்​தப்​பட்​டால், சென்​னையி​லிருந்து பெங்​களூரு​வுக்கு வெறும் 2 மணி நேரத்​தில் சென்​றடைய​லாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *