• September 2, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘கல்வி நிதி வழங்​கு​வ​தில் அரசி​யல் செய்ய வேண்​டாம்’ என்று மத்​திய அரசுக்கு தமிழக பள்​ளிக்​கல்வி அமைச்​சர் அன்பில் மகேஸ் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். அரசுப் பள்​ளி​களில் படிக்​கும் மாணவர்​களின் உயர் கல்விக்கு வழி​காட்​டும் வகையில் 'கல்​லூரி களப்​பயணம்' என்ற சிறப்பு திட்​டம் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இத்​திட்​டத்​தின்​கீழ் 12-ம் வகுப்பு படிக்​கும் மாணவர்​கள் அரசு மற்​றும் அரசு உதவி பெறும் கல்​லூரி​களுக்கு அழைத்​துச் செல்​லப்​பட்டு கல்​லூரி​களைப் பார்வையிடுகின்றனர்.

அந்த வகை​யில், நடப்பு கல்வி ஆண்​டுக்​கான ‘கல்​லூரி களப்​பயணம்’ திட்​டத்​தின் தொடக்க விழா சென்னை அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் நேற்று நடந்​தது. இதில் பள்​ளிக்​கல்வி அமைச்​சர் அன்​பில் மகேஸ், பள்​ளிக்​கல்​வித்​துறை செயலர் சந்​திரமோகன், தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக்​கழக மேலாண் இயக்​குநர் கிராந்தி குமார், அண்ணா பல்​கலைக்​கழக பதி​வாளர் ஜெ.பிர​காஷ், கிண்டி பொறி​யியல் கல்​லூரி டீன் பி.ஹரி​கரன், பள்​ளிக்​கல்வி இயக்​குநர் எஸ்​.கண்​ணப்​பன், தொடக்​கக்​கல்வி இயக்​குநர் பி.ஏ.நரேஷ் உள்​ளிட்​டோர் கலந்​து​ கொண்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *