• September 1, 2025
  • NewsEditor
  • 0

திருநெல்வேலி: திருநெல்வேலியில் வரும் செப்.7-ம் தேதி நடைபெறும் காங்கிரஸ் மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.

வாக்குத் திருட்டு பற்றி விளக்க மாநில மாநாடு காங்கிரஸ் கட்சி சார்பில் திருநெல்வேலியில் வரும் செப்டம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இம்மாநாட்டுத் திடலில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாக்குத் திருட்டை தடுப்போம், வாக்கு அதிகாரத்தை மக்களுக்கு திருப்பித் தருவோம் என்ற அடிப்படையில் பிஹாரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *