• September 1, 2025
  • NewsEditor
  • 0

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளையும் கடந்தமுறை அதிமுக கூட்டணி தான் கைப்பற்றியது. இம்முறை அதை உடைக்க நினைக்கிறது திமுக. அதற்காகவே இதுவரை அரசு முறை பயணங்களையும் சேர்த்து 6 முறை இந்த மாவட்டத்துக்கு வருகை புரிந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனாலும், இம்முறையும் இங்கே திமுக கூட்டணிக்கு வேலை இல்லை என்கிறது அதிமுக கூட்டணி.

அண்​மை​யில் தரு​மபுரிக்கு வருகை தந்த முதல்​வர், இந்த மாவட்​டத்​துக்கு கடந்த நாலரை ஆண்​டு​களில் பலமுறை வந்து போயிருப்​ப​தையே பெரு​மித​மாக பேசி​னார். இதை விமர்​சிக்​கும் எதிர்க்​கட்​சிகள், “கடந்த முறை மாவட்​டத்​தில் 5 தொகு​தி​களும் கைநழு​விப் போனது​போல் இம்​முறை​யும் போய்​விடக் கூடாது என்​ப​தற்​காகவே தரு​மபுரிக்கு அடிக்​கடி வந்து போகி​றார் முதல்​வர். ஆனால், எத்​தனை முறை வந்​தோம் என்​பதை விட மாவட்​டத்​துக்​காக என்ன செய்​தோம் என்​பது தான் முக்​கி​யம்” என்​கி​றார்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *