• August 27, 2025
  • NewsEditor
  • 0

திருப்பதி: திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தில் அறங்​காவலர் குழு தலை​வ​ராக பி.ஆர். நாயுடு நியமனம் செய்​யப்​பட்​ட​தில் இருந்து, வேற்று மத ஊழியர்​கள் மீது நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. இந்​துக்​கள் என கூறி, போலி சான்​றிதழ் கொடுத்து வேற்று மதத்தை தழு​வி, அந்த மதத்தை பின்​பற்றி வரும் தேவஸ்​தான ஊழியர்​கள் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்டு வருகின்றனர்.

முதலில் 22 வேற்று மத ஊழியர்​கள் இடைக்​கால பணி நீக்​கம் செய்​யப்​பட்​டனர். இதனை தொடர்ந்து மேலும் 6 ஊழியர்​கள் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்ட நிலை​யில், தற்​போது மேலும் 4 ஊழியர்​கள் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டுள்​ள​தாக தேவஸ்​தானம் தெரிவித்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *