• August 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் 43-வது கூட்​டத்​தில், செப்​டம்​பர் மாதம் தமிழகத்​துக்கு வழங்க வேண்​டிய 37 டிஎம்சி நீரை விடு​விப்​பதை உறுதி செய்ய தமிழக அரசு சார்​பில் வலி​யுறுத்​தப்​பட்​டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: டெல்​லி​யில் எஸ்​.கே.ஹல்​தார் தலை​மை​யில் நடை​பெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் 43-வது கூட்​டத்​தில் தமிழ்​நாடு உறுப்​பின​ரான நீர்​வளத்​துறை செயலர் ஜெ.ஜெய​காந்​தன், காவிரி தொழில்​நுட்​பக் குழும தலை​வர் இரா.சுப்​பிரமணி​யம் ஆகியோர் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் இருந்​த​படி காணொலிக் காட்சி வாயி​லாக பங்​கேற்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *