• August 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​மாநக​ராட்​சி​யின் 32 சேவை​களை வாட்​ஸ்​அப்​பில் வழங்​கும் திட்​டத்​தை, ரிப்​பன் மாளி​கை​யில் மேயர் ஆர்​.பிரியா தொடங்கி வைத்​தார். மக்​கள் எவ்​வித அலைச்​சலுமின்​றி, தாங்​கள் இருந்த இடத்​திலிருந்து இச்​சேவை​களை பெற முடி​யும்.

இது தொடர்​பாக, சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: சென்னை மாநக​ராட்சி மக்​களுக்​கான சேவை​கள் தற்​போது நம்ம சென்னை செயலி, மாநக​ராட்​சி​யின் இணை​யதளம் (www.chennaicorporation.gov.in), 1913 அழைப்பு மையம், சமூக வலை​தளங்​கள் வாயி​லாக வழங்​கப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், மேயர் ஆர்​.பிரியா 2025-26-ம் ஆண்டு நிதி​நிலை அறிக்​கை​யில், சென்னை மாநக​ராட்​சி​யில் மக்​களுக்​கான சேவை​கள் அனைத்​தும் வாட்​ஸ்​அப் வழி​யாக வழங்​கப்​படும் என அறி​வித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *