• August 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை மாணவி தாரிகா மகிழ்ச்சி என்ற கருப்​பொருளில் தனது 30 கலைப் படைப்​பு​களை பொது​மக்​களின் பார்​வைக்கு ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் ஒரு வாரத்​துக்கு காட்​சிப்​படுத்த உள்​ளார்.

வீல்ஸ் இந்​தியா லிமிடெட் நிறு​வனத்​தின் நிர்​வாக இயக்​குநர் ஸ்ரீவத்ஸ் ராமின் மகள் தாரி​கா(18). இவர் மகிழ்ச்சி என்ற கருத்தை அடிப்படை​யாகக் கொண்ட தனது 30 கலைப் படைப்​பு​களை, சென்னை கதீட்​ரல் சாலை​யில் உள்ள கல்பா ட்ரூமா அங்​காடி​யில் ஆக. 30-ம் தேதி முதல் ஒரு​வாரத்​துக்கு காட்​சிப்​படுத்த உள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *