• August 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: இந்​திய கடல்​சார் உச்சி மாநாடு வரும் அக்​.27-ம் தேதி முதல் அக்​.31-ம் தேதி வரை 5 நாட்​களுக்கு மும்​பை​யில் நடை​பெற உள்​ளது. இதன்​மூல​மாக, ரூ.10 லட்​சம் கோடிக்​கும் அதி​க​மான முதலீட்டு வாய்ப்​பு​களை உரு​வாக்​கும் என்று மத்​திய கப்​பல் போக்​கு​வரத்து துறை செயலர் ராமச்​சந்​திரன் தெரி​வித்​தார்.

இது குறித்​து, சென்​னை​யில் நேற்று நிருபர்​களிடம் அவர் கூறிய​தாவது: இந்​திய கடல்​சார் உச்​சி​மா​நாடு வரும் அக்​.27-ம் தேதி முதல் அக்​.31-ம் தேதி வரை 5 நாட்​களுக்கு மும்​பை​யில் நடை​பெற உள்​ளது. இது துறை​முகங்​கள், கப்​பல் மற்​றும் நீர்​வழிகள் உட்பட கடல்​சார் துறை​யில் முன்​னேற்​றத்தை வெளிப்​படுத்​தும் நாட்​டின் முக்​கி​யத்​தளம் ஆகும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *