• August 26, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: வெளி​நாட்டு வாழ் இந்​தி​யர்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட எம்​பிபிஎஸ் இடங்​களை போலி ஆவணங்​கள் மூலம் மோசடி செய்திருப்​பது அமலாக்​கத் துறை விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது. இந்​தி​யா​வில் உள்ள அரசு மருத்​துவ கல்​லூரி​கள் மற்​றும் தனி​யார் மருத்​துவ கல்​லூரி​களில் வெளி​நாட்டு வாழ் இந்​தி​யர்​களுக்கு (என்​ஆர்ஐ) குறிப்​பிட்ட சதவீதம் இடம் ஒதுக்​கப்​படு​கிறது.

அதன்​படி ஆண்​டு​தோறும் எம்​பிபிஸ் மாணவர்​கள் சேர்க்கை நடை​பெறுகிறது. இந்​நிலை​யில், போலி ஆவணங்​கள் மூலம் என்​ஆர்ஐ ஒதுக்​கீட்டு இடங்​களில் வேறு மாணவர்​களை சேர்த்​திருப்​பது அமலாக்​கத் துறை விசா​ரணை​யில் கண்​டு​பிடிக்கப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *