• August 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் 2021-22-ம் நிதி​யாண்டு முதல் 2024-25-ம் நிதி​யாண்டு வரை 4 ஆண்​டு​களில் சுமார் ரூ.6.70 லட்​சம் கோடி முதலீடு ஈர்க்​கப்​பட்​டுள்​ள​தாக, எம்​எஸ்​எம்இ ஏற்​றுமதி ஊக்​கு​விப்பு கவுன்​சில் ஆய்​வில் தெரிய வந்​துள்​ளது. “முற்​போக்கு தமிழகத்தில் முதலீடு, மேம்​பாடு மற்​றும் வளர்ச்​சி” என்ற 2021-22 முதல் 2024-25 வரையி​லான ஆய்​வின் 2-வது பதிப்​பை, எம்​எஸ்​எம்இ ஏற்​றுமதி ஊக்​கு​விப்பு கவுன்​சில் தலை​வர் டி.எஸ்​.​ராவத் வெளி​யிட்​டார்.

இது இந்​திய பொருளா​தார கண்​காணிப்பு மையம் வழங்​கிய தகவல்​களை அடிப்​படை​யாகக் கொண்​டது. இந்த ஆய்​வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: இந்​தி​யா​வின் வேக​மாக வளர்ந்து வரும் மாநிலங்​களில் ஒன்​றான தமிழகம், 2021-22 மற்​றும் 2024-25-க்கு இடை​யில் சுமார் ரூ.6.70 லட்​சம் கோடி முதலீட்டு திட்​டங்​களை ஈர்த்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *