• August 25, 2025
  • NewsEditor
  • 0

பாட்னா: பிஹாரில் வாக்கு திருட்டு நடை​பெறுகிறது என்று காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி மீண்டும் குற்​றம் சாட்டி உள்ளார். வரும் நவம்​பரில் பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெறும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதையொட்டி அந்த மாநிலத்​தில் அண்​மை​யில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி மேற்​கொள்​ளப்​பட்டு கடந்த 1-ம் தேதி வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. இதில் 65 லட்​சம் பேரின் பெயர்​கள் நீக்​கப்​பட்டுள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *