• August 25, 2025
  • NewsEditor
  • 0

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்​தவர் பிரமானந்த் குப்​தா. இவர் வழக்​கறிஞ​ராக பணி​யாற்றி வந்​தார். இவருடைய மனை​விக்​கும் வேறு குடும்​பத்தை சேர்ந்த 2 சகோ​தரர்​களுக்​கும் இடை​யில் சொத்து தொடர்​பான பிரச்​சினை இருந்து வந்​துள்​ளது. இந்​நிலை​யில், பட்​டியலினத்​தைச் சேர்ந்த பெண் ஒரு​வர் கடந்த ஜனவரி மாதம் 2 சகோ​தரர்​கள் மீது பாலியல் வன்​கொடுமை வழக்கு தொடுத்​தார். அவர் சார்​பில் பிர​மானந்த் குப்தா வாதாடி​னார்.

முன்​ன​தாக பெண்​ணின் புகார் குறித்து போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்​தினர். அப்​போது பிர​மானந்த் குப்தா போலி​யாக பாலியல் வன்​கொடுமை வழக்கு பதிவு செய்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. மேலும், 2 சகோ​தரர்​கள் தன்னை பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக கூறப்​படும் இடத்​தில் அந்த நேரத்​தில் சம்​பந்​தப்​பட்ட பெண் இல்லை என்​பதும் உறு​திப்​படுத்​தப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *