• August 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: போக்​கு​வரத்​துக் கழக ஊழியர்​களின் காத்​திருப்பு போ​ராட்​டம் தொடரும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்து ஊழியர் சம்​மேளனம் (சிஐடி​யு) வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: முந்தைய அதி​முக ஆட்​சி​யின்​போது, போக்​கு​வரத்​துக் கழகங்​களை சிறப்​பாக நடத்​து​வதற்​கான சில ஆலோசனை​களை திமுக சார்​பில் அப்​போதைய எதிர்க்​கட்​சித் தலை​வர் ஸ்டா​லின் முதல்​வர் பழனி​சாமி​யிடன் வழங்​கி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *