• August 25, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இண்டிகோ நிறுவனத்தின் பைலட் ஒருவர், தான் இயக்கும் விமானத்தில் முதல் முறையாக பயணியாக வந்த தனது தாயை வரவேற்று பயணிகள் முன் கவுரவித்து நன்றி தெரிவித்தார்.

இண்டிகோ நிறுவனத்தில் பைலட்டாக பணியாற்றுபவர் கேப்டன் ஜஸ்வந்த் வர்மா. இவர் இயக்கும் விமானத்தில், அவர் அம்மா முதல் முறையாக பயணியாக வந்தார். அவரை விமான அறையில் இருந்து வெளியே வந்து வரவேற்ற கேப்டன் ஜஸ்வந்த் வர்மா பயணிகளிடம் மைக் மூலம் அறிமுகம் செய்து நன்றி தெரிவித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *