• August 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் நல்​ல​கண்ணு தலை​யில் ஏற்​பட்ட காயத்​துக்​காக, மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார்.

இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் இரா.நல்​ல​கண்​ணு, கடந்த 22-ம் தேதி வீட்​டில் தவறி கீழே விழுந்​த​தில் தலை​யில் காயம் ஏற்​பட்​டது. இதையடுத்து அவர் சென்னை நந்​தனத்​தில் உள்ள வெங்​கடேஸ்​வரா மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *