• August 24, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: குப்​பைத் தொட்​டி​யில் மூட்டை மூட்​டை​யாக மருத்​து​வக் கழி​வு​களை கொட்​டிய தனி​யார் மருத்​து​வ​மனைக்கு ரூ. 1 லட்​சம் அபராதம் விதிக்​கப்​பட்​டது.

மதுரை மாநக​ராட்​சி​யில் குடி​யிருப்​பு​கள், சாலைகளில் வைக்​கப்​பட்​டுள்ள குப்​பைத் தொட்​டிகளில், வீடு​களில் சேரும் குப்​பையை மட்​டும் கொட்ட வேண்​டும். தனி​யார் மற்​றும் அரசுமருத்​து​வ​மனை​களின் மருத்​து​வக் கழி​வு​களை பாது​காப்​பான முறை​யில் தரம் பிரித்​து, அவர்​களிடம் வந்து சேகரிக்​கும் ஒப்​பந்த நிறு​வனங்​களிடம் ஒப்​படைக்க வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *