• August 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஊ​ராட்​சிகளில் தூய்​மைக் காவலர்​களுக்கு சுழற்சி அடிப்​படை​யில் வாரம் ஒரு​நாள் விடுப்பு வழங்க ஊரக வளர்ச்சி ஆணை​யர் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

இதுகுறித்​து, மாவட்ட ஆட்​சி​யர்​கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு அவர் அனுப்​பிய சுற்​றறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஊராட்​சிகளில் வீடு​தோறும் குப்பை சேகரிக்க வெளிநிர​வல் முறை​யில் கிராம வறுமை ஒழிப்பு சங்​கம் அல்​லது ஊராட்சி அளவி​லான கூட்​டமைப்​பு​கள் மூலம் தூய்​மைக் காவலர்​கள் பணி​யில் ஈடு​படுத்​தப்​படு​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *