• August 23, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இந்த மாத இறுதியில் அமலுக்கு வரும் அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு காரணமாக, ஆகஸ்ட் 25 முதல் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்தது.

ஜூலை 30 அன்று அமெரிக்க நிர்வாகம் வெளியிட்ட நிர்வாக உத்தரவு எண் 14324-ஐ தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் 800 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பொருட்களுக்கான வரி இல்லாத குறைந்தபட்ச விலக்கு ரத்து செய்யப்படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *