• August 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தேங்​கிய மழைத் தண்​ணீரில் மின்​சார கம்பி அறுந்து விழுந்த விபத்​தில் மின்​சா​ரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

சென்​னை​யின் பல்​வேறு பகு​தி​களில் நேற்று காலை இடி​யுடன் கூடிய திடீர் மழை கொட்​டியது. அதே​போல், கிழக்கு கடற்​கரைச் சாலை​யில் உள்ள ஈஞ்​சம்​பாக்​கத்​தி​லும் மழை பெய்து சாலைகளில் மழைநீர் தேங்​கியது. இந்​நிலையில், ஈஞ்​சம்​பாக்​கம் முனீஸ்​வரன் கோயில் தெரு​வில் வசித்து வந்த கொத்​த​னார் சாமுவேல் (57) என்​பவர், அதே பகு​தி​யில் உள்ள பிள்​ளை​யார் கோயில் தெரு வழி​யாக காலை 9.30 மணிக்கு வேலைக்கு நடந்து சென்று கொண்​டிருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *