• August 23, 2025
  • NewsEditor
  • 0

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் சமோலியில் ஏற்பட்ட மேக வெடிப்பால் பெரும் சேதம் ஏற்பட்டது. இதில் ஒரு பெண் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டார், மேலும் ஒருவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின் தாராலியில் நேற்று இரவு ஏற்பட்ட மேக வெடிப்பால், அப்பகுதி முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டது. வீடுகள், எஸ்டிஎம் குடியிருப்பு மற்றும் பிற கட்டிடங்கள் வழியாக அதிக அளவு சகதி வெள்ளம் அடித்துச் சென்றதில், தாராலி சந்தை, கோட்தீப் மற்றும் தாராலி வளாகம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன. தாராலி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்தன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *