• August 23, 2025
  • NewsEditor
  • 0

ஸ்ரீநகர்: ​நாட்​டின் பாது​காப்​புக்கு அச்​சுறுத்​தலாக தீவிர​வா​தி​களு​டன் தொடர்பு வைத்​துள்ள 2 அரசு ஊழியர்​களை பணி நீக்​கம் செய்து காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா உத்​தர​விட்​டுள்​ளார். பாகிஸ்​தான் ஆதரவு தீவிர​வாத அமைப்​பு​களுக்கு காஷ்மீர் உள்​ளூர் மக்​கள் உதவி செய்​வது அவ்​வப்​போது கண்​டு​பிடிக்​கப்​படு​கிறது.

அதன்​படி, பாது​காப்​புப் படை​யினர் நடத்​திய தீவிர விசா​ரணை​யில் வடக்கு காஷ்மீரின் குப்​வாரா மாவட்​டத்​தில் கர்னா என்ற பகு​தி​யில் அரசுப் பள்ளி ஆசிரிய​ராக பணி​யாற்​றிய குர்​ஷித் அகமது ராதெர் மற்​றும் கெரான் பகு​தி​யில் அரசு ஆடு வளர்ப்​புத் துறை​யில் இருப்பு கணக்​கு​கள் பராமரிக்​கும் ஊழியர் சையது அகமது கான் ஆகிய இரு​வரும் பாகிஸ்​தான் ஆதரவு தீவிர​வாத அமைப்​பான லஷ்கர் இ தொய்​பாவுடன் தொடர்பு வைத்​திருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *