• August 23, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க கூடாது. அவற்றுக்கு கருத்தடை, தடுப்பூசி போட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஆனால், தீர்ப்பை அமல்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.

டெல்லி மற்​றும் அதன் சுற்​றுப்​புறப் பகு​தி​களில் சுமார் 8 லட்​சம் தெரு நாய்​கள் இருக்​கும் என்று பொதுநல அமைப்பு ஒன்று கணக்கிட்​டுள்​ளது. அவை அனைத்​துக்​கும் கருத்​தடை மற்​றும் தடுப்​பூசி போடு​வதற்கு அவ்​வளவு தொகையை ஒதுக்க முடி​யுமா என்ற கேள்வி எழுந்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *