• August 23, 2025
  • NewsEditor
  • 0

ஹைதராபாத்: ஆந்திரா, தெலங்​கா​னா​வில் மின் கம்​பங்​களில் உள்ள கேபிள் ஒயர்கள் அகற்​றப்​படு​கின்றன. தெலங்​கானா மாநிலம், ராமாந்​த​பூர் பகு​தி​யில் கிருஷ்ண ஜெயந்​தியை முன்​னிட்டு அன்​றிரவு தேர்​திரு​விழா நடை​பெற்​றது.

அப்​போது மின்​சார கம்​பங்​களில் சுற்றி இருந்த கேபிள், இன்​டர்​நெட் ஒயர்​கள் தேர் மீது உரசி​ய​தில், அதிலிருந்து மின்​சா​ரம் பாய்ந்து 6 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். உரிய பாது​காப்பு ஏற்​பாடு​கள் இன்றி கேபிள் ஆபரேட்​டர்​கள், இன்​டெர்​நெட் நிறு​வனத்​தினர் அரசின் மின் கம்​பங்​களை பயன்​படுத்​தி​ய​தால் மின்​சா​ரம் பாய்ந்து 6 பேர் உயி​ரிழந்​தனர் என விசா​ரணை​யில் தெரிய​வந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *