• August 23, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பி​ரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்​ரான், பிரதமர் நரேந்​திர மோடியை தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு பேசி​னார்.

உக்​ரைன் போரை நிறுத்​து​வது தொடர்​பாக கடந்த 15-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்​கா​வில் சந்​தித்​துப் பேசினர். இதைத் தொடர்ந்து கடந்த 18-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்​பை, உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்​ரான் உட்பட ஐரோப்​பிய தலை​வர்​கள் உடன் இருந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *