• August 22, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று அம்மாநில சட்டப்பேரவையில் ஆர்எஸ்எஸ் கீதத்தைப் பாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் ஆர்எஸ்எஸ் அமைப்பை புகழ்ந்ததை, காங்கிரஸ் கட்சி விமர்சித்த நிலையில், சிவகுமாரின் தற்போதைய செயல் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவரும் 73 விநாடிகள் கொண்ட காணொளியில், துணை முதல்வர் சிவகுமார், ஆர்எஸ்எஸ் கீதமான ‘நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமே’ பாடலை சட்டப்பேரவையில் பாடுகிறார். சிவகுமாரின் ஆர்எஸ்எஸ் கீதத்தை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியை பாஜக கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *