• August 22, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலை கருத்​தி​யல் யுத்​த​மாக முன்​னெடுக்க காங்​கிரஸ், திமுக கூட்​டணி திட்டமிட்டுள்ளது. தமிழகத்​தில் நடை​பெறவுள்ள சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்னிட்டு அதன் தொடர் நகர்​வாக குடியரசுத் துணைத் தலை​வர் வேட்​பாள​ராக மகா​ராஷ்டிரா ஆளுநர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் அறிவிக்​கப்​பட்​டார்.

இதன்​மூலம் பாஜக தலைமை தமிழகத்தை முக்​கிய இடத்​தில் வைத்​திருப்​ப​தாக​வும் ஒரு தமிழருக்கு குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் முக்​கி​யத்​து​வம் அளித்​திருப்​ப​தாக​வும் தேர்​தலின்​போது வலு​வான பிரச்​சா​ரத்தை முன்​னெடுக்க பாஜக திட்​ட​மிட்​டிருப்​ப​தாக தெரி​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *