
சென்னை: “அதிமுகவும் தவெகவும் மறைமுக கூட்டணி வைத்திருப்பது விஜய்யின் மதுரை மாநாட்டு பேச்சு மூலம் அம்பலமாகிறது” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட ஸ்னோலின் குறித்து பேசிய தவெக தலைவர் விஜய், மறந்தும் கூட துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலை செய்த அதிமுக குறித்து வாய் திறக்காதது ஏனோ?