• August 21, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: மத்​தி​ய பிரதேச மாநிலம் ரீவா​வில் உள்ள கோர்கி கிராமத்​தில் பழமை​யான காஜி மியான் தர்கா உள்​ளது. குர் காவல் நிலைய பகு​தி​யில் அமைந்​துள்ள இந்த தர்கா​வுக்​குள் அடை​யாளம் தெரி​யாத ஒரு கும்​பல் இரவு நேரத்​தில் புகுந்​துள்​ளது. உள்ளே இருந்த தர்​கா​வின் மஸார் எனும் சமா​தியை கும்​பல் சேதப்​படுத்​தி​விட்டுச் சென்​றுள்​ளது.

மறு​நாள் காலை தர்கா சேதம் அடைந்​துள்​ளதை பார்த்து உள்​ளூர் முஸ்​லிம்​கள் அதிர்ச்சி அடைந்​தனர். இதனால் அப்​பகு​தி​யில் பதற்​றம் ஏற்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *