• August 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: நீ​தித் துறையை விமர்​சி்த்து பேசி​ய​தாக, சீமானுக்கு எதி​ராக அளிக்​கப்​பட்ட புகார் மீது, வழக்​குப் பதிவு செய்து சட்​டப்​படி நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

கடந்​தாண்டு நவம்​பரில் யூடியூப் சேனல் ஒன்​றுக்கு பேட்​டியளித்த நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாள​ரான சீமான், நீதித்​துறையை​யும், நீதி​மன்ற செயல்​பாடு​களை​யும் விமர்​சித்​துப் பேசி​ய​தாக​வும், எனவே, அவர் மீது வழக்​குப் பதிவு செய்து விசா​ரிக்க போலீ​ஸாருக்கு உத்​தர​விடக்​கோரி, வழக்​கறிஞர் சார்​லஸ் அலெக்​ஸாண்​டர் என்​பவர் சென்னை எழும்​பூர் பெருநகர குற்​ற​வியல் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *