• August 21, 2025
  • NewsEditor
  • 0

சேலம்​/தரு​மபுரி: மேட்​டூர் அணை நடப்​பாண்​டில் 5-வது முறை​யாக நிரம்​பியது. நீர் வரத்து அதி​க​மாக இருப்​ப​தால், அணை​யில் இருந்து விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் உபரி​யாக வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. இதனால், காவிரி கரையோர மாவட்​டங்​களுக்கு வெள்ள அபா​யம் எச்​சரிக்கை தொடர்கிறது.

நடப்​பாண்​டில் முதல்​முறை​யாக, ஜூன் 29-ல் மேட்​டூர் அணை​யின் நீர் மட்​டம் 120 அடியை எட்​டி, நிரம்​பியது. டெல்டா பாசனத்​துக்கு மேட்​டூர் அணை​யில் இருந்து ஜூன் 12-ம் தேதி முதல் தொடர்ந்து நீர் திறக்​கப்​பட்டு வரு​வ​தால், அணை​யின் நீர் மட்​டம் குறைவதும், அணைக்கு நீர்​வரத்து அதி​கரிக்​கும்​போது, நீர்​மட்​டம் உயரு​வது​மாக இருக்​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *