• August 21, 2025
  • NewsEditor
  • 0

இம்பால்: மணிப்​பூர் மாநிலத்​தைச் சேர்ந்த திருநங்கை மருத்​து​வரின் கல்​விச் சான்​றிதழ்​கள் அனைத்​தி​லும், பெயர் மற்​றும் பாலினத்தை ஒரு மாதத்​துக்​குள் மாற்றி வழங்​கும்​படி சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களுக்கு உயர்​நீ​தி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

மணிப்​பூரைச் சேர்ந்​தவர் பியான்சி லாய்​ஷ்​ராம். இவர் வடகிழக்கு மாநிலங்​களைச் சேர்ந்த முதல் திருநங்கை மருத்​து​வர். போபாய் லாய்​ஷ்​ராம் என்ற பெயரில் ஆணாக இருந்​தவர் கடந்த 2019-ம் ஆண்டு பாலின அறுவை சிகிச்சை மூலம் திருநங்​கை​யாகி மாறி அந்த சான்​றிதழ் மூலம் ஆதார் எண், வாக்​காளர் அடை​யாள அட்டை மற்​றும் பான் கார்​டு​களை பெற்​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *