• August 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பிரதமருக்​குக் கீழான சர்​வா​தி​கார நாடாக இந்​தி​யாவை மாற்​று​வதன் மூலம் மத்​திய பாஜக அரசு அரசி​யலமைப்​புச் சட்​டத்​தை​யும் அதன் மக்​களாட்சி அடித்​தளத்​தை​யும் களங்​கப்​படுத்த முடி​வெடுத்​து​விட்​டது என்று பிரதமர், முதல்​வர், அமைச்சர்களை பதவி நீக்​கம் செய்​யும் சட்​டமசோதா குறித்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

பிரதமர், மாநில முதல்​வர்​கள், அமைச்​சர்​கள் வழக்​கில் சிக்கி 30 நாட்​கள் சிறை​யில் இருந்​தால் அவர்​களை நீக்​கம் செய்​வதற்​கான சட்​டமசோதா நேற்று நாடாளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மசோ​தாவுக்கு எதிர்க்​கட்​சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *