• August 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கடந்த 34 நாட்​களில் 10,000 கி.மீ. தூரம் பயணம் செய்​து, 100 தொகு​தி​களில் ‘மக்​களை காப்​போம், தமிழகம் மீட்​போம்’ பிரச்​சா​ரத்தை நிறைவு செய்​துள்​ளார். தமிழகம் முழு​வதும் சென்று மக்​களை சந்​திக்​கும் வகை​யில் ‘மக்​களை காப்​போம், தமிழகம் மீட்​போம்’ என்ற பிரச்​சார பயணத்தை அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கடந்த ஜூலை 7-ம் தேதி தொடங்​கி​னார்.

விவ​சா​யிகள், வியா​பாரி​கள், நெச​வாளர்​கள், மீனவர்​கள் என பல்​வேறு தரப்​பினருடன் 150-க்​கும் மேற்​பட்டகலந்​துரை​யாடல்​களில் பங்​கேற்று அவர்​களின் பிரச்​சினை​களை நேரடி​யாக கேட்​டறிந்​தார். அவர்​களுக்கு பல்​வேறு ஆலோ​சனை​கள், தீர்​வு​களை​யும் வழங்​கி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *