• August 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கோ​யில் நிதியை அரசு திட்​டங்​களுக்கு பயன்​படுத்​து​வது சமு​தா​யத்​தின் மீதான மறை​முக தாக்​குதல் என இந்து முன்னணி கண்​டனம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து இந்து முன்​னணி மாநில தலை​வர் காடேஸ்​வரா சி.சுப்​பிரமணி​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: கோயில்​களின் நிதியி​லிருந்து திருமண மண்​டபம் கட்​டும் அரசாணையை நீதி​மன்​றம் ரத்து செய்​துள்​ளது. கோயில் நிதி​யும், கோயில் நில​மும் கோயிலுக்​கும், கோயிலுக்கு வரும் பக்​தர்​களுக்​கும் பயன்​படும் வகை​யில் இருக்க வேண்​டும் என்​பது​தான் சட்​டம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *