• August 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கோ​யம்​பேடு – பட்​டாபி​ராம் இடையே மெட்ரோ ரயில் வழித்​தடம் அமைக்க, நிலம் கையகப்​படுத்​தல் உட்பட பல்​வேறு பணி​களைத் தொடங்க ரூ.2,442 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. சென்​னை​யில் இரு வழித்​தடங்​களில் 54 கி.மீ. தொலை​வுக்கு மெட்ரோ ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன.

இதையடுத்​து, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம் 116.1 கி.மீ. தொலை​வில் 3 வழித்​தடங்​களில் செயல்​படுத்​தப்​படு​கிறது. இதற்கிடையில், மெட்ரோ ரயில் திட்​டத்தை விரிவுபடுத்​தும் நோக்​கில், கோயம்​பேடு – ஆவடி வரையி​லான புதிய வழித்​தடத்தை பட்​டாபி​ராம் வரை நீட்​டிக்க திட்​ட​மிட்டு சாத்​தி​யக்​கூறு ஆய்​வு​கள் நடத்​தப்​பட்​டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *