• August 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: போரூர் ஸ்ரீ ராமச்​சந்​திரா மருத்​து​வ​மனை​யில் நியூ இந்​தியா அஷ்யூரன்ஸ் நிறு​வனத்​தின் காப்​பீட்டு உதவி மையம் திறக்​கப்​பட்​டுள்​ளது. போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்​சந்​திரா மருத்​து​வ​மனை​யில் நியூ இந்​தியா அஷ்யூரன்ஸ் நிறு​வனத்​தின் புதிய காப்​பீட்டு உதவி மையத்தை அந்​நிறு​வனத்​தின் தலை​வர் கிரிஜா சுப்​பிரமணி​யன் நேற்று திறந்து வைத்​தார்.

மருத்​து​வக் காப்​பீடு தொடர்​பான தகவல்​கள், கோரிக்​கைக்​கான தீர்​வு​களை நோயாளி​களுக்கு உடனுக்​குடன் வழங்​கு​வதை நோக்​க​மாகக் கொண்டு இந்த உதவி மையம் திறக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *