• August 20, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இந்​தி​யா​வின் கிழக்கு மற்​றும் மேற்கு கடற்​கரை பகு​தி​களில் ரூ.75,000 கோடி​யில் 3 கப்​பல் கட்​டும் தளங்​களை உருவாக்க மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

இதுகுறித்து மத்​திய துறை​முக அமைச்​சக வட்டாரங்கள் கூறுகை​யில், “இந்​தி​யா​வின் கிழக்கு மற்​றும் மேற்கு கடற்​கரைப் பகுதிகளில் 3 கப்​பல் கட்​டும் தொகுப்​பு​களை அமைக்க அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. ஒவ்​வொரு பசுமைக்கள (கிரீன்​பீல்​டு) கப்பல் கட்​டும் தொகுப்​பும் ரூ.25,000 கோடியில் உரு​வாக்​கப்​படு​ம்” என்று தெரி​வித்​துள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *