
புதுடெல்லி: ககன்யான் திட்டம் உலக மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பின்போது விண்வெளி வீரர் குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லா தெரிவித்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான பயணத்தை வெற்றிகரமாக முடித்த விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா, நேற்று (ஆக.18) பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையே நடந்த கலந்துரையாடலின்போது, பிரதமர் மோடி எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ஷுபன்ஷு சுக்லா பதில் அளித்தார். அதன் விவரம்: