• August 19, 2025
  • NewsEditor
  • 0

‘தம்பி… தம்பி…’ என உருகி விஜய்யை அரசியலுக்கு அழைத்துக் கொண்டிருந்த சீமான், இப்போது வெறித்தனமாக ‘அணில் குஞ்சுகள்’ என்று விமர்சிக்கும் அளவுக்கு சென்றிருக்கிறார். சீமானின் தற்போதைய விமர்சனத்தால், தவெக, நாதக இடையே கடும் வார்த்தைப் போர் வெடித்துள்ளது.

ஆகஸ்டு 21-ஆம் தேதி மதுரையில் இரண்டாவது மாநில மாநாட்டுக்கு தவெக தடபுடலாக தயாராகிக் கொண்டிருக்கிறது. இம்மாநாடு தனக்கு பெரும் திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கிறார் விஜய். இந்தச் சூழலில்தான் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத நபரிடமிருந்து விஜய் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *