
பாட்னா: உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியை அடுத்த தராளி கிராமத்தில் கடந்த 5-ம் தேதி மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டியது. ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் காணாமல் போயினர்.
இதனிடையே, பிஹார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 19 வயதுடைய 3 இளைஞர்கள் உத்தரகாசி பகுதிக்கு கூலி வேலைக்கு சென்றுள்ளனர். அவர்களை தொடர்பு கொள்ள குடும்பத்தினர் முயன்றுள்ளனர்.