• August 19, 2025
  • NewsEditor
  • 0

பாட்னா: உத்​த​ராகண்ட் மாநிலம் உத்​தர​காசியை அடுத்த தராளி கிராமத்​தில் கடந்த 5-ம் தேதி மேகவெடிப்பு ஏற்​பட்டு கனமழை கொட்​டியது. ராணுவ வீரர்​கள் மற்​றும் பொது​மக்​கள் பலர் காணா​மல் போயினர்.

இதனிடையே, பிஹார் மாநிலம் மேற்கு சம்​பரன் மாவட்​டத்​தைச் சேர்ந்த சுமார் 19 வயதுடைய 3 இளைஞர்​கள் உத்​தர​காசி பகு​திக்கு கூலி வேலைக்கு சென்​றுள்ளனர். அவர்களை தொடர்பு கொள்ள குடும்​பத்​தினர் முயன்​றுள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *